எதிர்க்கட்சிகள்

முந்தைய தலைமுறைகள் செய்த தியாகத்தாலும் கடைப்பிடித்த சிக்கனத்தாலும் சிங்கப்பூர் அதன் இருப்பு நிதியைச் சிறுகச் சிறுக சேர்த்ததாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: ஒரு சில கட்சிகள் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சாடி உள்ளார்.
சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நான்கு எதிர்த்தரப்பு கட்சிகள் சனிக்கிழமை ஓர் உடன்பாட்டை எட்டி இருக்கின்றன.
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதே உத்தியை எதிர்த்தரப்பு ஐந்து ஆண்டுகள் கழித்தும் முயலும் என்றும் அப்போது இந்தியா உலகின் சிறந்த மூன்று பொருளியல்களில் ஒன்றாக விளங்கும் என்றும் கூறியுள்ளார்.
புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள ‘இண்டியா’ கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.